மருமகனுக்கு 300 வகை உணவுகளுடன் விருந்து வைத்த குடும்பம் வைரல் வீடியோ 300 Food Items For Son In Law For Sankranti in Anakapalli
பொங்கலுக்கு மருமகனுக்கு 300 வகை உணவுகளுடன் விருந்து வைத்த குடும்பம் வைரல் வீடியோ 300 Food Items For Son In Law For Sankranti in Anakapalli
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள ஒரு குடும்பம் மகர சங்கராந்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட பிரமாண்ட விருந்தில் மருமகனுக்கு 300 உணவுப் பொருட்களைக் கொடுத்து உபசரித்தது.
அரிசி வியாபாரியான குண்டா சாயும் அவரது மனைவியும் அதை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்ற விரும்பினர். கடந்த மாதம் ரிஷிதாவை மணந்த பி.தேவேந்திரா, பிரமாண்ட வரவேற்பு மற்றும் இவ்வளவு பெரிய அளவிலான உணவுகள் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகக் கூறினார்.
தங்கள் வீட்டு மருமகனுக்காக மூன்று நாட்கள் கடினமாக உழைத்து உணவுகளை தயார் செய்ததாக மாமியார் கூறியுள்ளார்
நாங்கள் மருமகனை பிரமாண்டமாக நடத்துவதன் மூலம் முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். அனகாப்பள்ளியில் இதற்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை," என பெருமையாக கூறினார் மாமனார்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல வீடுகளில் சங்கராந்தி (பெத்த பாண்டுகா) அன்று அரச விருந்துகளை வைத்து மருமகன்களை உபசரிப்பது அல்லது செல்லம் செய்வது வழக்கமாகும்
மேலும் வீடியொ பார்க்க:-
இங்கு கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=AW6MmZiN-ok
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ


