வெள்ள பாதிப்பு நாளை 22.12.2023 பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்
வங்கக் கடலின் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வந்தது, தற்போது மழை விட்டாலும் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை, மழை வெள்ளம் வடியவில்லை
இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்!
தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை (22-12-2023) விடுமுறை அறிவிப்பு!
குறிப்பு:-
வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்
