10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் அரசு வேலை ரெடியா இருக்கு உடனே விண்ணப்பியுங்கள்
தேசிய நல்வாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள சித்தா பல்நோக்கு உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் சித்தா நலப்பணிகள் கட்டுப்பாட்டின் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
சித்தா பல்நோக்கு
கல்விதகுதி:-
SSLC தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
1. கல்வித் தகுதி சான்று.
2. மதிப்பெண் சான்று.
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், (District Health Society), துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
குறிப்பு: மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 05.12.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் கொள்ளப்படுகிறது. அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும்
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2023/11/2023112919.pdf
Tags: வேலைவாய்ப்பு