குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை
செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) சமூக சேவகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் (Social Worker) - 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாத ஊதியம் : ரூ.18536/-
கல்வி தகுதி & அனுபவம் :-
Graduate preferably in B.A in Social Work
Sociology Social Sciences from a recognized university
Weightage for work experience candidate Proficiency in Computers
BA சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு :-
42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது
தபால் முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.A80,10 வது குறுக்குத் தெரு,
அண்ணாநகர்,
செங்கல்பட்டு 603001.
தொலை பேசி எண் :- 044 35006105
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
30.11.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/11/2023111718.pdf
Tags: வேலைவாய்ப்பு
