Breaking News

கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவிப்புஇதற்கு ஈடாக செப்டம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, அதற்கு முன் தினம் சுதந்திர தினவிழா என்பதால், அன்று அரசு விடுமுறை ஆகும். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று வவுபலி கொண்டாடப்படுகிறது, 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback