புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ பார்க்க
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ பார்க்க
புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
இதில் முக்கியமாக லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் வைக்கப்பட்டது
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று அனைத்து மத பிரார்த்தனையுடன் தொடங்கியது
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு புறக்கணிக்க 20 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், சிறப்பு வாய்ந்த 75 ரூபாய் நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிட உள்ளது. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்த நினைவு நாணயம் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் 64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
பிரதமர் மோடி. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பங்கேற்றுள்ளனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/bandisanjay_bjp/status/1662657692694085633
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ