8ம்வகுப்பு அல்லது பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு:-
இளங்கலை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
பருவகால காவலர் பணிக்கு:-
8ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள்
சம்பளம்:-
பருவகால பட்டியல் எழுத்தர் 80 Rs.5285 + 3449
பருவகால காவலர் 80 Rs.5218 + 3449
வயது வரம்பு:-
குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகப்பட்ச வயது 37 வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் அதிகபட்சம் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடைசி நாள்:-
03.05.2023
அஞ்சல் முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நான்காவது A Block,
இராணிப்பேட்டை மாவட்டம்.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு