Breaking News

8ம்வகுப்பு அல்லது பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  ராணிப்பேட்டை மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்


கல்வித்தகுதி :

பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு:-

இளங்கலை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

பருவகால காவலர் பணிக்கு:- 

8ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள்


சம்பளம்:-

பருவகால பட்டியல் எழுத்தர் 80 Rs.5285 + 3449

பருவகால காவலர் 80 Rs.5218 + 3449


வயது வரம்பு:-

குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகப்பட்ச வயது 37 வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் அதிகபட்சம் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


கடைசி நாள்:-

03.05.2023


அஞ்சல் முகவரி:

முதுநிலை மண்டல மேலாளர், 

மண்டல அலுவலகம் , 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

நான்காவது A Block,

இராணிப்பேட்டை மாவட்டம்.


மேலும் விவரங்களுக்கு:-



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback