8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை உடனே விண்ணப்பியுங்கள்
திருச்சியில் உள்ள தேசிய மாணவர் படையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மற்றும் பண்டக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி:-
STORE ATTENDANT
OFFICE ASSISTANT
வயதுவரம்பு :-
18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு
SC’s, SC (A)s, STs Minimum 18 Years to 37 Years
MBCs/DCs, BCs, BCMs of all castes 18 Years to 34 Years
Others” Applicants not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs) 18 Years to 32 Years
Ex-Servicemen belonging to SC/ST/BC/MBC Must not have completed 18 Years to 53 years
Ex-Servicemen does not belong to SC/ST/BC/MBC Must not have completed 18 Years to 48 years
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன் லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
10.05.2023
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள்