Breaking News

காரைக்காலில் 1ம் வகுப்பு முதல் 10ம் வரை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

காரைக்காலில் 1ம் வகுப்பு முதல் 10ம் வரை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - மாவட்ட நிர்வாகம்



காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்தான் சாகிப் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா 200வது ஆண்டு கந்தூரி விழா நாளை (மார்ச் 02) நடைபெறுவதை முன்னிட்டு எம்எல்ஏ AMH.நாஜிம் அவர்கள் விடுமுறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நாளை 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அறிவிப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகள் செய்முறை தேர்வு குறிப்பிட்டபடி நடக்கும்.! எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback