Breaking News

இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது

அட்மின் மீடியா
0

நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதன்படி, உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்,



ரேசன் கடைகள் காலை 9 மணிக்கு திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது 

நியாய விலைக் கடைகளில், பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே இலவச வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும் 

நியாய விலைக் கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது 

ஒரே நபர் வெளிமாவட்டம், மாநிலங்களில் ரேஷன் அட்டை வைத்துள்ளனரா என கள ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.

ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்க ரேஷன் அட்டைதாரர்களிடம் அறிவுறுத்த வேண்டும்

திறக்கப்படாத கடைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback