Breaking News

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா ஆவடி மாநகர கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். 

சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டார். 

தமிழ்நாடு ரயில்வே காவல்துறை டிஐஜி விஜயகுமார் ஆவடி மாநகர இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


அதன்படி சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா ஆவடி மாநகர கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். சேலம் மாநகர புதிய காவல் ஆணையராக விஜயகுமாரி நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு ரயில்வே காவல்துறை டிஐஜி விஜயகுமார் ஆவடி மாநகர இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback