Breaking News

பீகாரில் அதிர்ச்சி சம்பவம் 2 கி.மீ ரயில் தண்டவாளம் திருட்டு முழு விவரம் 2 kms railway track stolen in Bihar

அட்மின் மீடியா
0

பிகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டத்திலுள்ள பாண்டோல் ரயில் நிலையம் அருகே இரண்டு கிலோ மீட்டர் தூரம் ரயில்வே தண்ட்வாளம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தர்பங்கா ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


பீகாரில் உள்ள மாஸ்திபூர் மாவட்டத்திலுள்ள பாண்டோல் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலை சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்டது ஆகும் இதற்க்காக தனியாக ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இந்த ரயில் பாதையில் ரயில் ந்ந்தும் செல்லாது

இந்நிலையில் தற்போது இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது இந்த சம்பவம் பற்றி கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்த ரயில்வே நிரவாகம் விசாரனைக்கு பின்பு இந்த  ஜகான்ஜர்பூர் ரயில்வே போஸ்ட் பொறுப்பாளர் ஸ்ரீனிவாஸ், பராமரிப்பு உதவியாளர் முகேஷ் குமார் சிங் என இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

2 கி.மீ ரயில் தண்டவாளம் திருட்டு

bihar Two km Long Railway Track Stolen

2 kms railway track stolen in Bihar

Two km railway track stolen in Bihar

Bihar Thieves Steal 2 Km Railway Track

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback