Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிகாரபூர்வ அறிவிப்பு, ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜ.க போட்டியிட்டால் அவர்களுக்கு முழு ஆதரவளிப்போம் என ஒ.பன்னீர்செல்வம் அறிவிப்பு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு; 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்" என்றார்.

மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கூறிய ஓ. பன்னீர்செல்வம்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback