Breaking News

ஈரோடு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா போட்டியிடுவதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார். 

அதன்படி இன்று ஈரோட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளரை அறிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மேனகா என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்தார். 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback