Breaking News

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் |தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

திரிபுரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்றும், சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.



இன்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர்:-

திரிபுரா தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback