Breaking News

தமிழகம் முழுவதும் 30 க்கு மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் 30 க்கு மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!


திருநெல்வேலி மாவட்டத்திற்கு கார்த்திகேயன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தென்காசி மாவட்டத்திற்கு ரவிச்சந்திரன் அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஸ்ரீதர் அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விருதுநகர் மாவட்டத்திற்கு ஜெயசீலன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தீபக் ஜேக்கப், அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டத்திற்கு பழனி அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கற்பகம், அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தேனி மாவட்டத்திற்கு சஜ்ஜீவனா அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

கோவை மாவட்டத்திற்கு கிராந்தி குமார் பட்டி, அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

திருவாரூர் மாவட்டத்திற்கு சாருஸ்ரீ அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மகாபாரதி அவர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாடு துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் ஆட்சியராக இருந்த மேகநாத ரெட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீ வெங்கட ப்ரியா ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுத்துறை கட்டுப்பாடு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காயத்ரி கிருஷ்ணன், வணிக வரித்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback