Breaking News

அடுத்த 3 மணி நேரத்திற்க்கு இந்த 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை- சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

அடுத்த 3 மணி நேரத்திற்க்கு இந்த 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை- சென்னை வானிலை ஆய்வு மையம் 

அடுத்த 3 மணி நேரத்தில் 

திருவள்ளூர், 

சென்னை, 

செங்கல்பட்டு,

நாகப்பட்டினம், 

மயிலாடுதுறை, 

தஞ்சாவூர், 

திருவாரூர், 

புதுக்கோட்டை, 

ராமநாதபுரம், 

திருநெல்வேலி, 

கன்னியாகுமரி, 

தூத்துக்குடி 

ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback