கனமழை காரணமாக இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு school Leave today
அட்மின் மீடியா
0
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கனமழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.
அதே போல் விருதுநகர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று பள்ளி,களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்