Breaking News

இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்..today weather

அட்மின் மீடியா
0

 தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் 

செங்கல்பட்டு, 

கடலூர், 

விழுப்புரம், 

தஞ்சாவூர், 

திருவாரூர், 

நாகப்பட்டினம், 

மயிலாடுதுறை, 

புதுக்கோட்டை, 

தேனி, 

திண்டுக்கல், 

தென்காசி, 

திருநெல்வேலி, 

கன்னியாகுமரி, 

மதுரை, 

விருதுநகர், 

சிவகங்கை, 

தூத்துக்குடி, 

இராமநாதபுரம் 

ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் 

செங்கல்பட்டு, 

கடலூர், 

விழுப்புரம், 

தஞ்சாவூர், 

திருவாரூர், 

நாகப்பட்டினம், 

மயிலாடுதுறை, 

புதுக்கோட்டை, 

தேனி, 

திண்டுக்கல், 

தென்காசி, 

திருநெல்வேலி, 

கன்னியாகுமரி, 

மதுரை, 

விருதுநகர், 

சிவகங்கை, 

தூத்துக்குடி, 

இராமநாதபுரம் 

ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback