Breaking News

கனமழை காரணமாக இன்று 15 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு tamil nadu news

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக இன்று 15.11.2022 பள்ளி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave

 

மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது.அங்கு கனமழை பெய்த காரணத்தால் பல இடங்களில் இன்னும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தாலும், இன்னும் அங்கு மழை தொடர்வதாலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:-

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-


வடகிழக்கு பருவமழை

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா

adminmedia

admin media

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback