Breaking News

ஒரே நேரத்தில் 15 பேனாக்களில் 15 சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியத்தை வரைந்த நூர்ஜகான் வைரல் வீடியோ noorjahan artist

அட்மின் மீடியா
0

 ஒரே நேரத்தில் 15 பேனாக்களில் 15 சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியத்தை வரைந்த நூர்ஜகான் வைரல் வீடியோ noorjahan artist


ஒரே நேரத்தில் நாட்டின் முக்கிய தலைவர்கள் 15 பேரின் உருவங்களை ஓவியங்களாக வரைந்து அசத்திய நூர்ஜஹான் என்ற சிறுமியை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் 

இந்த சாதனை சிறுமிக்கு உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது எப்படி சாத்தியமாகும். இதன் மூலம் இவர் ஒரு திறமையான கலைஞர் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலையை விட மேலானது- இது அசாத்தியமான ஒன்று! சிறுமி வசிக்கும் இடம் அருகில் உள்ள யாராவது இந்த சாதனையை உறுதிப்படுத்த முடியுமா? இது உண்மை என்றால், அவள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


வீடியோ பார்க்க:-

https://www.youtube.com/watch?v=VDYAv1n9Dio


Anand Mahindra offers scholarship to miracle artist

noorjahan  draws 15 portraits of freedom fighters at once

Woman paints 15 portraits in 15 mins

Noorjahan Has Not Entered Guinness Book of World Record Yet

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback