ரயில் வருவதை கவனிக்காமல் ரிக்ஷாவை தள்ளி சென்ற நபர் ரயில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ
அட்மின் மீடியா
0
ரயில் வருவதை கவனிக்காமல் ரிக்ஷாவை தள்ளி சென்ற நபர் ரயில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ரயில்வே கிராசிங் கேட் மூடப்பட்ட பிறகும் ரிக்ஷாக்காரர் ஒருவர் ரிக்ஷாவை தள்ளிகொண்டு கடந்து கொண்டிருந்தபோது, கவுகாத்தியில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் அவர் தள்ளிவந்த ரிக்ஷா மீது மோதியது, ஆனால் அதிர்ஷ்டம் காரணமாக அவர் காப்பாற்றப்பட்டார். இந்த காட்சி முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.