அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் வழங்கியதில் தவறில்லை..ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
அட்மின் மீடியா
0
அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் வழங்கியதில் தவறில்லை..ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திர சூட், ஹீமா கோலி அமர்வு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags: அரசியல் செய்திகள்