Breaking News

குரூப்1 தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு

அட்மின் மீடியா
0

குரூப்-1 தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு!

அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருந்த முதல் நிலை தேர்வு, தற்போது நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம்!

 


 துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவியாளர் ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களில் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. 
 
இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருந்த முதல் நிலை தேர்வு, தற்போது நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback