Breaking News

நாளை 07-9-22 இந்த மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு, நாளை 07-9-22 அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி திண்டுக்கல்லில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளை ஈடு செய்ய அக்.1-ம் தேதி வேலை நாள் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback