Breaking News

பேருந்தில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது- போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!

அட்மின் மீடியா
0

 பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!


பேருந்து பரிசோதனையில் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது

நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்து தூங்கக்கூடாது

பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் 

நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது உறங்குவதாக ;போக்குவரத்துறைக்கு வந்த பயணிகள் புகாரை தொடர்ந்து போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் பேருந்து பரிசோதனையில் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback