பாஸ்போர்ட் விசாரணைக்கு காவல்நிலையம் வரத் தேவையில்லை என தமிழக முதல்வர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பாஸ்போர்ட் விசாரணைக்கு காவல்நிலையம் வரத் தேவையில்லை என தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து,காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்
அதில் இனி வரும் காலங்களில் பாஸ்போர்ட் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவேண்டிய நிலை மாற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்