10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல்துறையில் வேலை வாய்ப்பு..விண்ணப்பிக்க
அட்மின் மீடியா
0
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 38,926 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4310 காலிப்பணியிடங்கள் உள்ளன உடணடியாக விண்ணப்பியுங்கள்
கல்விதகுதி:-
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
18 வயது முதல் 40 வயது வரை
விண்ணப்பிக்க:-
https://indiapostgdsonline.gov.in/#
கடைசிதேதி:-
05.06.2022
விண்ணப்ப கட்டணம்:-
பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.100/-
மேலும் விவரங்களுக்கு:-
https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf
Tags: வேலைவாய்ப்பு