Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல்துறையில் வேலை வாய்ப்பு..விண்ணப்பிக்க

அட்மின் மீடியா
0

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள  38,926 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4310 காலிப்பணியிடங்கள் உள்ளன உடணடியாக விண்ணப்பியுங்கள்


கல்விதகுதி:-

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு:-

18 வயது முதல் 40 வயது வரை


விண்ணப்பிக்க:-

https://indiapostgdsonline.gov.in/#


கடைசிதேதி:-

05.06.2022


விண்ணப்ப கட்டணம்:-

பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

மற்ற அனைவருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.100/-



மேலும் விவரங்களுக்கு:-


https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback