Breaking News

கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கம்பத்தில் கட்டிவைத்து மிளகாய் பொடி தூவிய தாய்- வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

 கஞ்சாவுக்கு அடிமையான மகன்...தூணில் கட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவிய தாய்..! 



தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பெற்றோர் பேச்சை கேட்காமல் கஞ்சாவுக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்துள்ளான்.

தன்னுடைய மகனை கஞ்சா போதையில் இருந்து மீட்டு அவனை திருத்த வீட்டிற்கு எதிரில் உள்ள தூண் ஒன்றில் முதலில் கட்டிவைத்து, பின்னர் தன்னுடைய மகள் உதவியுடன் சிறுவன் கண்ணில் மிளகாய் தூளை கொட்டினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க:-

 https://twitter.com/krishna0302/status/1510908225260257280

Give Us Your Feedback