Breaking News

சென்னை மாநகராட்சி சொத்து வரியை 15-ந்தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை அளிக்கப்படும்

அட்மின் மீடியா
0

சொத்து வரியை 15-ந்தேதிக்குள் செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தவறும் நபர்களுக்கு 2 சதவீதம் அபராத தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னை மாநகராட்சியில் 15-ந்தேதிக்குள் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும்  தவறும் நபர்களுக்கு 2 சதவீதம் அபராத தொகையுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சொத்து வரியினை சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமாக செலுத்தலாம்

மேலும் சொத்துவரி செலுத்தும்போது, ஏதேனும் சந்தேகம், குறைபாடு குறித்து சென்னை மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback