Breaking News

ரயிலில் திடீர் தீ விபத்து!! ரயிலை கைகளால் தள்ளிய பயணிகள்!! வைரல் வீடியோ!

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேசம் மாநிலத்தில் மீரட் நகர் சஹாரன்பூரில் தௌராலா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது எஞ்ஜின் அருகில் இருந்த 2 ரயில் பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக, ரயில் பெட்டிகளில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். 




2 பெட்டிகளில் மளமளவென தீபரவியது. உடனடியாக தீப்பிடித்த பெட்டியில் இருந்து மற்ற பெட்டிகளை தனியாக பிரித்தனர். பயணிகள் ஒன்று சேர்ந்து ரயிலை தள்ளினர் . இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது


https://twitter.com/ANINewsUP/status/1499986416969089028

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback