Breaking News

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் முழு விவரம்...

 

 

தென் மண்டல ஐஜியாக இருந்த அன்பு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக அன்பு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையராக செந்தில் குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகர காவல் ஆணையராக சந்தோஷ் குமார் ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 

மதுரை மாநகர காவல் ஆணையராக ஐஜி டி.செந்தில்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்டாக ஏடிஜிபி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ்மணி திவாரிக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

ஐஜி சஞ்சய்குமார் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.கே. செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஜியாக உள்ள வி.வனிதா பதவி உயர்வு கொடுக்கப்பட்டு சென்னையில் ரயில்வே பணியில் ஏடிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback