Breaking News

பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க 1 லட்சம் நிதியுதவி..பட்ஜெட்டில் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் நேற்று 2022-23- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அதனை அடுத்து இன்று இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார் அதில்..

 


இந்நிலையில் இன்று  விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்லது

அதன்படி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில், வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback