வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் திட்டம் – கேரளா முதல்வர் அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
கேரளாவின் சுகாதாரத் துறை நோயாளிகள் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ்
செய்துகொள்ளும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தை 11 மாவட்டங்களில்
தொடங்கியுள்ளது
அதன்படி தற்போது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது மீதமுள்ள மாவட்டங்களில் பெரிட்டோனியல் டயாலிசிஸ் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Now on, patients can undergo dialysis at home without having to go to the hospital. Dept of Health, Kerala has launched the new Peritoneal Dialysis Scheme in 11 districts to facilitate home dialysis. The service is free & will be extended to the remaining districts soon.
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) February 5, 2022
Tags: இந்திய செய்திகள்