Breaking News

வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் திட்டம் – கேரளா முதல்வர் அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0
கேரளாவின் சுகாதாரத் துறை நோயாளிகள் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும்  பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தை 11 மாவட்டங்களில் தொடங்கியுள்ளது

அதன்படி தற்போது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது  மீதமுள்ள மாவட்டங்களில் பெரிட்டோனியல் டயாலிசிஸ் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback