ஹிஜாப் தடையை கண்டிக்கின்றோம்....57 முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்....
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருவதாக, 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சர்வதேச சமூகம் குறிப்பாக ஐநா மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் இதில் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு, வன்முறை மற்றும் வெறுப்பு செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
https://twitter.com/OIC_OCI/status/1493191463374626821
The General Secretariat of the Organization of Islamic Cooperation (#OIC) expresses deep concern over recent public calls for #genocide of #Muslims by the ‘#Hindutva’ proponents in #Haridwar in the State of #Uttarakhand… pic.twitter.com/9Qh7VVe9dl
— OIC (@OIC_OCI) February 14, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்