பிப்ரவரி 16ம் தேதி மாவட்டம் முழுவதும் விடுமுறை!! கலெக்டர் அதிரடி உத்தரவு!
அட்மின் மீடியா
0
பிப்ரவரி 16ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஷேக் பீர் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 16ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 26ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்