5 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று அனைத்து வழிபாட்டு தலங்களும் மீண்டும் திறப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
கொரானா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசின் அறிவிப்பை ஒட்டி கடந்த 14 ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து வழிபாட்டுதளங்களும் மூடப்பட்டு இருந்தது, இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மீண்டும் வரதுவங்கியுள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்