Breaking News

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி.!

அட்மின் மீடியா
0

 சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



அதன்படி,புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும்,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது




ஜன.10 ஆம் தேதி முதல்…ரயிலில் பயணிக்க இவை கட்டாயம்;இல்லையென்றால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback