Breaking News

நாடு முழுவதும் பிப்.28 வரை சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு- ஒன்றிய அரசு..!!

அட்மின் மீடியா
0

 சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்.28ம் தேதி வரை நீட்டிப்பு என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.!!

 


மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில்,சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை 2022 பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback