பொங்கல் பரிசு தொகுப்பை திங்கட்கிழமை ( ஜனவரி 17 ) அன்று பெற்றுக்கொள்ளலாம். - தமிழக அரசு
அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகைக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பொங்கல் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், கருப்பு மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை அடங்கிய 21 தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் வரும் 17ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்