Breaking News

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப். 19-ல் நடைபெறும் அதிகாரபூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு.

 

 


நகர்புற உள்ளாட்சித் தேர்தல்வேட்பு மனு தாக்கல்-Jan. 28

வேட்புமனு தாக்கல் நிறைவு: Feb. 4

வேட்புமனு பரிசீலனை: Feb. 5

மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்: Feb. 7

வாக்குப்பதிவு: Feb. 19

வாக்கு எண்ணிக்கை: Feb. 22

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback