தனிநபரின் அனுமதியின்றி புகைப்படம், வீடியோ பதிவு செய்யக்கூடாது: முதல் நாளே அதிரடி காட்டிய ட்விட்டர் சி.இ.ஓ
தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்யக்கூடாது என டுவிட்டர் சிஇஓ ஆக பதவி ஏற்றுள்ள இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் அவர்கள் அதிரடியாக அறிவித்துளார்
ட்விட்டர் சி.இ.ஓஆக இருந்த ஜேக் டார்சி என்பவர் பதவி விலகியதை அடுத்து இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் என்பவர் புதிய சிஇஓவாக பதவி ஏற்றார் பதவியேற்ற முதல் நாளே பாரக் அக்ர்வால் அவர்கள் தனது அதிரடிஅறிவிப்பை அறிவித்துள்ளார்
ட்விட்டரில் இனி தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தால் அந்த டுவிட்டர் கணக்கு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்
மேலும் விரிவான டிவிட்டரின் அறிக்கை:-
https://blog.twitter.com/en_us/topics/company/2021/private-information-policy-update
Tags: தமிழக செய்திகள்