பேருந்தில் ஏற வந்த குறவர் மக்களை பால் அபிஷேகம் செய்து வரவேற்ற நடத்துனர்…வைரல் வீடியோ…
அட்மின் மீடியா
0
பெரம்பூர் பேருந்து நிலையத்தில் இருளர் குடும்பத்தினருக்கு நடத்துனர் மற்றும் ஓட்டுனர் இருவரும் பால் அபிஷேகம் செய்து வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Nousa_journo/status/1469559929065271299
பெரம்பூர் பேருந்து பணிமனையில்இருளர் குடுபத்தினரை பால் அபிசேகம் செய்து ஆரத்தி எடுத்து வரவேற்ற
— Nowshath A (@Nousa_journo) December 11, 2021
பஸ் எண்: 242 ஓட்டுனர் அப்துல்மன்னா,நடத்துனர் பூமணி @mkstalin @RRajakannappan @kalilulla_it @abm_tn @BaskarPandiyan3 @The_Abinesh @Priyan_reports @praveenjournali @Rajeshjourn pic.twitter.com/8L9C3htbOg
Tags: தமிழக செய்திகள்