Breaking News

ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு 21 பொருட்கள் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பொங்கல் சிறப்பு தொகுப்பு ஜனவரி 3-ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி 3 முதல்

1 கிலோ பச்சரிசி, 

1 கிலோ வெல்லம், 

1 கிலோ கோதுமை மாவு,

1 கிலோ  ரவை, 

அரை கிலோ பாசி பருப்பு, 

அரை கிலோ உளுந்தம் பருப்பு, 

அரை கிலோ உப்பு, 

250 கிராம் கடலை பருப்பு, 

200 கிராம் புளி 

100 கிராம் நெய், 

100 கிராம் மஞ்சள் தூள் , 

100 கிராம் மிளகாய் தூள், 

100 கிராம் மல்லி தூள், 

100 கிராம் கடுகு, 

100 கிராம் சீரகம்,

50 கிராம் முந்திரி, 

50 கிராம்திராட்சை, 

50 கிராம்மிளகு, 

10 கிராம் ஏலக்காய், 

ஆகியவற்றுடன் ஒரு துணி பையும் வழங்கப்பட உள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback