Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

பெரம்பலூர் மாவ்ட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்




பணி:  சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பணி: தட்டச்சர் 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 

01.07.2021 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தபால் முகவரி:-

முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்

பெரம்பலூர்.


கடைசி தேதி: 

20.12.2021


மேலும் விவரங்களுக்கு:-

https://districts.ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION%20%E2%80%93%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20-%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20DATED%2024-11-2021_1.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback