10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
பெரம்பலூர் மாவ்ட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தட்டச்சர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
01.07.2021 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தபால் முகவரி:-
முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்
பெரம்பலூர்.
கடைசி தேதி:
20.12.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு