BREAKING : 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பு..!
அட்மின் மீடியா
0
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் 5 மாவட்டத்த்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கனமழை பெய்யும் என்று 5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
தூத்துக்குடி,
ராமநாதபுரம்,
புதுக்கோட்டை
நாகை
ஆகிய 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்