Breaking News

கனமழை காரணமாக நாளை 30.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக நாளை 30.11.2021 திங்கட்கிழமை பள்ளி  கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது




திருவள்ளூர், 
 
தூத்துக்குடி 

மதுரை

சிவகங்கை

திண்டுக்கல்



மாவட்டத்தில் நாளை 30.11.2021 பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

 
காஞ்சிபுரம்
 
செங்கல்பட்டு 

திருநெல்வேலி

தேனி

கடலூர்

ராமநாதபுரம்

நீலகிரி
 
உள்ளிட்ட மாவட்டத்தில் நாளை 30.11.2021 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


குறிப்பு:-

மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும் இதே லின்ங்கை சிறிது நேரம் கழித்து கிளிக் செய்து பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback