கனமழை காரணமாக நாளை 30.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக நாளை 30.11.2021 திங்கட்கிழமை பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
திருவள்ளூர்,
தூத்துக்குடி
மதுரை
சிவகங்கை
திண்டுக்கல்
மாவட்டத்தில் நாளை 30.11.2021 பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருநெல்வேலி
தேனி
கடலூர்
ராமநாதபுரம்
நீலகிரி
உள்ளிட்ட மாவட்டத்தில் நாளை 30.11.2021 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
குறிப்பு:-
மற்ற
மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும் இதே
லின்ங்கை சிறிது நேரம் கழித்து கிளிக் செய்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்