கனமழை காரணமாக நாளை 29.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்ட மாவட்டங்கள் முழு விவரம்....
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக நாளை 29.11.2021 திங்கட்கிழமை பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை,
விழுப்புரம்,
கடலூர்,
கள்ளக்குறிச்சி,
நாகப்பட்டினம்,
தஞ்சாவூர்,
மயிலாடுதுறை,
திருவாரூர்,
திண்டுக்கல்,
தேனி,
விருதுநகர்,
நெல்லை,
தூத்துக்குடி,
கன்னியாகுமரி
ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
அரியலூர்,
பெரம்பலூர்,
வேலூர்,
ராணிப்பேட்டை,
தருமபுரி
உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை 29.11.2021 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
.
குறிப்பு:-
மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும் இதே லின்ங்கை சிறிது நேரம் கழித்து கிளிக் செய்து பார்க்கவும்
Tags: தமிழக செய்திகள்