கனமழை காரணமாக இன்று 20.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக இன்று 20.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம்
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளகுறிச்சி
வேலூர்
செங்கல்பட்டு பள்ளி மட்டும்
கடலூர் பள்ளி மட்டும்
திருவண்ணாமலை பள்ளி மட்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை
ஆகிய மாவட்டங்களில் இன்று 20.11.2021 அன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
.
குறிப்பு:-
மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும்
Tags: தமிழக செய்திகள்