கனமழை காரணமாக நாளை 20.11.2021 பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக நாளை 20.11.2021) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம்
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
கள்ளகுறிச்சி
கடலூர் பள்ளி மட்டும்
வேலூர்
செங்கல்பட்டு பள்ளி மட்டும்
ஆகிய மாவட்டங்களில் நாளை 20.11.2021 அன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
..
திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண மையங்களாக செயல்பட்டு வரும் 5 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(20.11.21) விடுமுறை
குறிப்பு:-
மற்ற மாவட்ட விவரங்கள் அறிவிப்பு வெளிவந்தவுடன் இங்கு update செய்யப்படும்
Tags: தமிழக செய்திகள்